Friday 10 April 2015

புதிய ஜும்ஆ ஆரம்பம் _அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்  அலங்கியம் கிளையில் 10.04.2015  அன்று நபி வழி அடிப்படையில் புதிய ஜும்ஆ ஆரம்பம் செய்யப்பட்டது.. சகோ.யாசர் அரபாத் அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்..   

 
... அல்ஹம்துலில்லாஹ் ...