Friday 10 April 2015

“இறைநம்பிக்கையாளரின் தன்மைகள்” _ மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 6.04.15 அன்று ஸ்டார் கார்டன் பகுதியில், பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ஆபிலா அவர்கள் இறைநம்பிக்கையாளரின் தன்மைகள்என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.