Friday 10 April 2015

கிருத்துவ மத போதகர். ஜோசப் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம், புத்தகங்கள் _ஜி.கே.கார்டன்கிளை

 திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 10.04.2015 அன்று கிருத்துவ மத போதகர். ஜோசப்   அவர்களுக்கு ஏகத்துவம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் திருகுர்ஆன் தமிழாக்கம்  மனிதனுக்கேற்ற மார்க்கம்  ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.