Thursday 9 April 2015

"எது சத்தியம்" அனுப்பர்பாளையம் கிளை தர்பியா

திருப்பூர்மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 05.04..2015  அன்று  தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் S.M.ஆஸம் M.I.Sc., அவர்கள் "எது சத்தியம்" எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்