Thursday 9 April 2015

கோடைவெயிலும் நரக நெருப்பும் _காலேஜ்ரோடுகிளைதெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக  8-4-2015 அன்று " சாதிக்பாட்சாநகர் பகுதியில்   தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோதரர். "முஹம்மதுசலீம்"அவர்கள் கோடைவெயிலும் நரக நெருப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்