Thursday 9 April 2015

"மலக்குமார்களின் பணிகள் " _Ms நகர் கிளை பயான்





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மலக்குமார்களின் பணிகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்