Thursday 4 January 2018

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 2/01/20118 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  தினம் ஓர் திருமறை வசனம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை சகோ- அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்