Thursday 4 January 2018

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 3:1:18 அன்று புதன் இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில்"பெண்களின் இன்றைய நிலை" எனும்

தலைப்பில் சகோ: அப்துல்வஹாப் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்