Thursday 4 January 2018

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 3-1-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி  " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " தொழுகையில்  இமாம் தவறிழைத்தால் எப்படி சுட்டி காட்டுவது " என்ற தலைப்பில்  உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்