Thursday 4 January 2018

குர்ஆன் வகுப்பு -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 04-01-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் இறைவனை மறுப்போரும் மறுமை நாளும்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்