Wednesday 26 November 2014

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக புக் ஸ்டால்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 21/11/10 அன்று ஜும்ஆ விற்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...