Wednesday 26 November 2014

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 23-11-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் இணைவைப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...