Wednesday 26 November 2014

செரங்காடு கிளை சார்பாக பெண்கள் பயான் ...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24-11-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி அஸ்மத் சாஹினா அவர்கள் ஹிஜாப் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...