Wednesday 26 November 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக அவசர இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-11-14 அன்று சாந்தி  என்ற பிறமத சகோதரிக்கு A+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..