Wednesday 26 November 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்....

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-11-14 அன்று செல்வி  என்ற பிறமத சகோதரிக்கு O+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ..