Wednesday 26 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக 3 பேனர்கள் - தாராபுரம் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 18-11-2014 அன்று  வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சார "அமைதிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்" குறித்து தாராபுரத்தின் முக்கிய பகுதிகளில் 3 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


....