Wednesday 20 December 2017

மக்தப் மதரஸா நிகழ்ச்சி மற்றும் தர்பியா - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 17-12-2017 அன்று மதரஸா மாணவ, மாணவிகளின் சொற்பொழிவு நிகழ்ச்சியும் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது, அதை தொடர்ந்து சகோ :பஷிர் அலி அவர்கள்,:தவ்ஹீத் மதரஸா என்ற தலைப்பிலும் சகோ :அபூபக்கர் ஸஆதி அவர்கள் :பெற்றோர்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறை, என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...