Wednesday 20 December 2017

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 19-12-2017 அன்று  தெருமுனைபிரச்சாரம் புஸ்பாநகர் 2வது வீதியில் நடைபெற்றது,இதில்** மறுமையே இலக்கு** என்ற தலைப்பில்  சகோ. சேக் பரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்