Wednesday 20 December 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் "  தினம் ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " எதிரிகளுக்கும்    நன்மை செய்ய தூண்டும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்