Wednesday 20 December 2017

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம, மங்கலம் கிளை சார்பாக 17/12/17 அன்று ஒருநாள் தர்பியா சிறப்பான முறையில் நடைபெற்றது, இதில் சகோ- அப்துல்ரஷீத்misc அவர்கள் **கொள்கைஉறுதி** என்ற தலைப்பிலும்  சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் **தியாகத்தில் வளர்ந்த ஏகத்துவம்** என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினர்கள், இதில் பெண்கள் உள்பட 110 நபர்கள் கலந்துகொண்டனர் அனைவருக்கும் மதியுஉணவு ஏற்பாடு செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்