Wednesday 20 December 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 19-12-17- மாலை -6-30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ, அப்துல்லாஹ்( உடுமலை)  அவர்கள் **என்னைச் சார்ந்தவன் இல்லை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்