Wednesday 20 December 2017

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 18/12/2017/ அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது  . அல்ஹம்துலில்லாஹ்


2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 18/12/2017/ அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் மருந்தில்லா மருத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்