Thursday 5 May 2016

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக 29-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி அடிப்படையில்" வட்டியுடன் சம்பந்தபட்டவர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்யலாமா "என்ற தலைப்பில் சகோ: முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...