Thursday 5 May 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 29-04-16-அன்று இஷாவிற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அத்தியாயம் சூரத்துல் பகரா (2:158;198)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் சகோதரர்-முஹம்மது சலீம் Misc விளக்கமளித்தார்கல்....அல்ஹம்துலில்லாஹ்...