Thursday 5 May 2016

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 29-04-16-அன்று ஜும்ஆ-விற்குப் பிறகு செரங்காடு சுன்னத் பள்ளி அருகில்  பொதுமக்களின் தாகம் தணிக்க  நீர்மோர் வழங்கப்பட்டது.இறைத்தூதரின் இனிய பொன்மொழிகள் நோட்டீஸும் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!... அல்ஹம்துலில்லாஹ்.....