Friday 6 May 2016

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 29-04-2016 அன்று `பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.பவுஜியா அவர்கள் "கோடை வெயிலும் கொளுத்தும் நரகமும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......