Friday 6 May 2016

பரிசுகள் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 30-04-2016 அன்று பெரியவர்களுக்கான மதரஸாவில் 2 சகோதரர்கள் குறுகிய காலத்தில் குர் ஆனை ஓதக்கற்றுள்ளார்கள்.....அவர்களுக்கு 29-4-2016 ஜும் ஆவிற்கு பிறகு அல்குர் ஆனை பரிசாக வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்!!!.