Tuesday 29 November 2016

உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

Tntj திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  28-11-2016 அன்று  மஃரிப்  தொழுகைக்கு பிறகு  காதர்பேட்டை பகுதியில்  உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்,உரை :  அபூபக்கர் சித்தீக் சஆதி  , தலைப்பு : நபி ஸல் நம் மீது கொண்ட அன்பு.