Tuesday 29 November 2016

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையில் 26-11-2016 அன்று சுப்ஹ்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது, இதில் சகோதரர்- அப்துர் ரஹ்மான் அவர்கள் ** யார் அறிவாளி மூசா(அலை) அவர்களா?கிள்ர்(அலை) அவர்களா? (தொடர்-3)** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.