Tuesday 29 November 2016

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/11/2016 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி- சல்மா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்