Tuesday 29 November 2016

தெருமுனைபிரச்சாரம்- VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையில் 28-11-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ- ஷேக்பரித் (misc) அவர்கள்  மனிதநேயம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.