Tuesday 29 November 2016

தர்பியா நிகழ்ச்சி மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 27/11/2016 அன்று  காலை 9.00 மணிமுதல் 10.00 மணி வரை கிளை மக்களுக்கு தர்பியா நடைபெற்றது. சகோ.அபுபக்கர் சித்திக் ஷாஆதி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.
,TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 27/11/2016 அன்று  காலை 10.00 மணிமுதல் 11.00 மணிவரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ.அபுபக்கர் சித்திக் ஷாஆதி அவர்கள் இஸ்லாம் குறித்து கேட்கபட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.