Tuesday 29 November 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,
உடுமலை கிளையின் சார்பாக 29-11-2016  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்-36( யாஸீன்)   1-8 வரை உள்ள வசனங்களுக்கு சகோ-- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கல்,அல்ஹம்துலில்லாஹ்