Tuesday 29 November 2016

குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 28-11-2016  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  அத்- 35--(42--45) ஃபாத்திர் உள்ள வசனங்களுக்கு சகோ-- முகம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்