Saturday 17 February 2018

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம்கிளை சார்பில்14-2-2018அன்றுஅமிர்தா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் திருக்குரானின் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.   அல்ஹம்துலில்லாஹ்