Saturday 17 February 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 14-2-2018அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் திருக்குரான் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்