Saturday 17 February 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (15-02-2018, வியாழன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு  திருமணத்திற்கு முன்பு மணமகன் மணமகளை பார்க்க அனுமதிஉண்டா?! நிச்சயம் செய்த பிறகு ஏதாவது ஒரு காரணம் கூறி அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பது பாவமா?! என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!