Saturday 17 February 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக (13-02-2018, செவ்வாய்)  அன்று மஹ்ரிபுக்குப் பிறகு ஈமான் நகர் பகுதியில்  சகோ: ஷேக் அப்துல்லாஹ் (தாராபுரம்) அவர்கள்  தொழுவதற்கு தகுதியுடைய பள்ளிவாசல் எது? என்ற தலைப்பில் உரையாற்றினார்.  அல்ஹம்து லில்லாஹ்.!

2. ஒலிபெருக்கி பிரச்சாரம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்   (14-02-2018, புதன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு
காதலர் தினம் என்னும் கலாச்சார சீர்கேடு என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  சகோ: முஹம்மது யூசுஃப் அவர்கள் ஆற்றிய உரை _பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!_

3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,
(14-02-2018)  புதன் இரவு மஹ்ரிபுக்குப் பிறகு  புது மஸ்ஜித் தெரு பகுதியில் 
P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய   இறைவன் தேவைகளற்றவன்.காதலர் தினம் ஆகிய உரைகள் (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!