Saturday 17 February 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக (15-02-2018)  வியாழக்கிழமை அன்று  இரவு மஹ்ரிபுக்குப் பிறகு அன்ஜுமன் திண்ணை பகுதியில்  M.I.சுலைமான் அவர்கள் ஆற்றிய   இறைவனின் திருப்தியை பெறுவது எவ்வாறு? என்ற உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. (ஆடியோ 30:20 நிமிடங்கள்) ,அல்ஹம்து லில்லாஹ்.!