Saturday 17 February 2018

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 15-2-2018 மஃரிப் தொழுகைக்பின் மர்கஸில் தினம்ஓர் தகவல் என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.   அல்ஹம்துலில்லாஹ்