Tuesday 26 August 2014

எம்.எஸ்.நகர் கிளையின் சார்பாக குர்ஆன் வகுப்பு.....

திருப்பூர் மாவட்டம் எம். எஸ். நகர் கிளை சார்பாக 26.08.14 அன்று குர் ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்,  குர்ஆனின் படித்தரம் எனும் தலைப்பில் சகோ. சல்மான் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..