Tuesday 26 August 2014

தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை .....

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக கடந்த 25.08.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் வரதட்சணை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...