Tuesday 26 August 2014

தெருமுனைப் பிரச்சாரம் - ஆர்.பி.நகர் கிளையின் சார்பாக........

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி. நகர் கிளையின் சார்பாக 25.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில், சகோ. அன்சர்கான் அவர்கள் மறுமை சிந்தனை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.....