Tuesday 26 August 2014

காஙகயம் கிளை சார்பாக பிற மத தாஃவா ......

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக கடந்த 22.08.14 அன்று பிற மத தாஃவா நடைபெற்றது. இதில்,  அஷ்வின் எனும் பிற மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், மனித குலத்திற்கேற்ற மார்க்கம் எனும் தலைப்பில் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..