Tuesday 23 January 2018

பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையில் 

21:1:2018 மஃரிப் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
நபிமார்களின் வரலாறு தலைப்பில் யாசர்அரபாத் அவர்கள் உரைநிகழ்தினார் .
அல்ஹம்துலில்லாஹ்.