Tuesday 23 January 2018

தெருமுனைபிரசாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  21-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  ஈத்கா நகர்  பகுதியில் தெருமுனைபிரசாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் "  இஸ்லாத்தின் வளர்ச்சி " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்