Tuesday 23 January 2018

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  21-1-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி அவர்கள் " தற்பெருமை " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்