Tuesday 23 January 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக,(21-01-2018)  ஞாயிறு இரவு அன்ஜுமன் திண்ணை பகுதியில்  சகோ-ஸபியுல்லாஹ் {திருப்பூர் } அவர்கள் , மார்க்கக் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்து லில்லாஹ்.!