Tuesday 23 January 2018

காங்கயம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 21.01.2018  ஞாயிறு அன்று 12.45 மணிக்கு காங்கேயம் கிளை மர்கஸில் வைத்து

சிறப்பு கிளை மசூரா   நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்களும் , மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ.ஜாகீர் அவர்களும் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்