Tuesday 23 January 2018

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல்    " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் " நபிகளாரின் ஆட்சி முறையும்  இன்றைய ஆட்சியாளர்களும் " என்ற தலைப்பில்   உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்